இந்தியாவுக்கு எதிராக செயல்படுவோருக்கு கனடா அடைக்கலம் தருவதாக குற்றம்சாட்டியுள்ள மத்திய வெளியுறவுத்துறை...
வங்கக்கடலில் வரும் 3ஆம் தேதி புயல் உருவாகும்...
அத்தியாவசியப் பணிகள் தவிர்த்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்திய சென்னை மாநகராட்சி ஆணையர்...
பிரமாண்ட எந்திரத்தால் கூட செய்ய முடியாததை சாதித்து காட்டிய எலி வளை தொழிலாளர்கள்...!
சீனாவில் குழந்தைகளிடையே பரவி வரும் மர்ம காய்ச்சல்...இந்தியாவில் மருத்துவமனைகளில் வசதிகளை மேம்படுத்த கடிதம்...
16 ஆவது நாளை எட்டிய சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள்..
உத்ரகாண்டில் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை நெறுங்கிய இறுதிகட்ட பணிகள்...
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா காலமானார்...
காலமானார் ஓபராய் குழுமத்தின் தலைவரான பிருத்வி ராஜ் சிங் ஓபராய்..
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி..
காற்று மாசு பாதிப்பை போக்கும் வகையில் டெல்லியை குளிர்வித்தது மிதமான மழை...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நவம்பர் 10ஆம் தேதி வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல்...
இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி 10 பேர் பலி...
வங்கதேசம் அருகே கரையை கடந்த புயல்...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை..
இசுரோவின் ககன்யான் முதற்கட்ட சோதனை வெற்றி..
கன்டெய்னர் லாரிகளில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம்...
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் காலமானார்..
23 ராணுவ வீரர்கள் சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி மாயம்..!
பிரபல செய்தி நிறுவனமான ஊடகத்திற்கு சீல்...
சாதி அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் எந்தவொரு முயற்சியும் பாவம்.. பிரதமர் மோடி
கனடாவிற்கு தீவிரவாத செயல்களுக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்களா இந்திய இளைஞர்கள்?
இசுக்கான் பசு மாடுகளை கறிக்கடைகளுக்கு விற்கிறது..மேனகா காந்தி குற்றச்சாட்டு..
2024 மக்களவைத் தேர்தல் பாசக-வுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் அமையும்-ராகுல் காந்தி..
இன்று 9 இடங்களில் வந்தே பாரத் ரயில்களின் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி...
பிரக்யான் ரோவரிடம் இருந்து இதுவரை எந்த சிக்னலும் வரவில்லை...இசுரோ தகவல்..
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை காங்கிரசு கட்சி ஆதரிப்பதாக தெரிவித்த ராகுல் காந்தி..
நிறைவேற்றப்படுமா மகளிர் இடஒதுக்கீடு மசோதா?
40 முதல் 70 விழுக்காடு நிபாவால் பாதிக்கப்பட்டவர்கள் மரணமடைய வாய்ப்பு..
குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய்... இன்று தொடங்கி வைத்தார் முதமைச்சர் சுட்டாலின்..
கேரளாவை மிரட்டும் நிபா வைரசு...
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சிறப்பு தரிசன டிக்கெட்..
ஏ.ஆர்.ரக்மானின் இசைக் கச்சேரி சரியாக முறைப்படுத்தப்படவில்லை என குற்றஞ்சாட்டிய ரசிகர்கள்...
மகாத்மா காந்தி நினைவிடத்தில் G-20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மரியாதை..
இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு தீவிரமாக முயன்று வருகிறது ஆளும் பாரதிய சனதா கட்சி...
மார்க்சிசுட் கம்யூனிசுட் கட்சியின் சார்பாக தமிழகம் தழுவிய மறியல் போர்..
டெல்லியில் உலகத் தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு..!
நாளை இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் சோ பைடன்..!
இந்தியா பாரத் எனப் பெயர் மாறுகிறதா?
உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி போதாது என்றால் தொகையை மேலும் அதிகரிக்க தயார்....அயோத்தி சாமியார்
அமெரிக்க அதிபர் சோ பைடன் இந்தியா வருவதில் சிக்கல்...
சந்திரயான் 3 வெற்றியில் மசாலா தோசைக்கும், ஃபில்டர் காஃபிக்கும் முக்கிய பங்கு உண்டு...
சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதன்மூலம், நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது. முன்னதாக, பெங்களூரில் உள்ள இசுரோ கட்டுப்பாட்டு தலைமையகத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கும், அதிலிருந்து பிரக்யான் ரோவர் இயக்குவதற்கும் முன்னதாக கவுண்டன் நிகழ்வு நடைபெற்றது. சரியாக 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் மென்மையான முறையில் (Soft Landing) தரையிறக்கப்பட்டது. 6 சக்கரங்கள் கொண்ட சிறிய கருவியான ரோவர், இந்தியாவில் மூவர்ணக்கொடியும் இசுரோவின் சின்னத்தையும் நிலவில் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 14 நாட்களுக்கு சூரியஒளிசக்தியின் மூலம் ரோவர் கருவி இயங்கும் என்றும், ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் என்றும் இசுரோ தலைமை கட்டுப்பாடு மையத்தின் மூலம் இதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரசியா, சீனாவுக்குப் பிறகு நிலவில் கால்பதித்த நான்காவது நாடாக இந்தியா இருக்கிறது. அதேசமயம், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் உலகின் ஒரே நாடாக இந்தியா உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சந்திரயான்-3 விண்கலத்தை தரையிறக்க இசுரோ திட்டம்...
இந்தியாவின் வளர்ச்சியை இளைஞர்கள் முன்னெடுத்து செல்வதாக பிரதமர் மோடி பெருமிதம்...
நீட் மரணங்களால் தமிழர்களின் சாபத்தை வாங்காதீர்கள்...
தக்காளி ஒரு கிலோ ரூ.259..டெல்லியில் பொதுமக்கள் மிகவும் சிரமம்..
ஆடி மாதம் என்றாலே நாவல்பழம் தான்...
விஞ்ஞானிகள் வகுத்த மேப்பின் அடிப்படையில் செல்லும் சந்திரயான்-3..
மணிப்பூரில் கைதானவர்களின் வீடுகளுக்கு தீ வைத்த பெண்கள்...
சந்திரயான் -3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவா?
மனைவி உடலுறவை தவிர்த்ததால் நீதிமன்றத்திற்கு சென்ற கணவன்... அதிரடி தீர்ப்பளித்த நீதிபதி...!
4 வயது மகனை நரபலி கொடுத்த மாற்றாந்தாய்...
நாளை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் ஒத்திவைப்பு..
அதி தீவிர புயலாக மாறியுள்ள பைபர்ஜாய் புயல்...
லிவ் இன் பார்ட்னரை கொலை செய்து நாய்க்கு உணவாக போட்ட சம்பவம்...
பாலூனை உடலில் கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்த தொழிலதிபர்...
நாட்டையே உலுக்கிய கோர ரயில் விபத்தால் ஒடிசாவில் இன்று துக்க தினம் அனுசரிப்பு..!
ரயில் விபத்தில் பலியான 200 உயிர்கள்.. அடுத்தடுத்து மோதிக்கொண்ட ரயில்கள்..
இந்தியா மற்றும் நேபாளம் இடையே புதிய சரக்கு ரயில் சேவை..!
சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்...
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..
விண்ணில் NVS-01 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப்-12 ராக்கெட் செலுத்தப்பட்டது...
அதிநவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான புதிய நாடாளுமன்றத்தை இன்று திறந்து வைத்த இந்திய பிரதமர் மோடி..
மனைவிகளை மாற்றி உல்லாசம் அடைந்தவர்களை அம்பலப்படுத்திய கேரள பெண் படுகொலை..
சர்வதேச எல்லை பகுதியில் சந்தேகத்திற்கு உரிய முறையில் ஆளில்லா விமானமான ட்ரோன்...
பத்து நாட்களில் ஈரானில் 42 பேருக்கு தூக்கு… மனித உரிமை பாதுகாப்பு அமைப்பு ஒன்று அதிர்ச்சி தகவல்..
தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்..100 டிகிரி ஃபாரன்கீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவு
அதி தீவிர புயலாக மாறிய மோக்கா புயல்..
வங்கக்கடலில் மோக்கா புயல் நிலை..
அமித்சாக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்...
சுற்றுலாப் படகு நீரில் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..
அண்மைக் காலமாக இந்தியாவில் மதமே ஆட்சி செய்கிறது என சீமான் குற்றச்சாட்டு..
மணிப்பூரில் கலவரம் காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தம்...
ராணுவ விமானம் சம்மு காசுமீரில் விழுந்து நொறுங்கி விபத்து..
இயக்குநரும் நடிகருமான மனோபாலா காலமானார்...
விச வாயு கசிவால் 11 பேர் உயிரிழப்பு..
சென்னை மெரினா கடலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா சிலை...
தன் பாலின திருமணம் குறித்து நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து..!
ரேபிடோ பைக் டாக்சியில் ஓட்டுநர் பாலியல் தொல்லை.. ஓடும் பைக்கில் இருந்து குதித்த பெண்..
நண்பருக்கு 1500 கோடி ரூபாய் சொகுசு அடுக்குமாடி பங்களாவை பரிசளித்த முகேசு அம்பானி...
இந்தியாவிற்கு வருகை தர உள்ள சோ பைடன்...
மருந்து ட்ரோன்களின் உதவியுடன் டெலிவரி..
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,000ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு...
2 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனாவில் இறந்தவர் உயிரோடு வந்தது எப்படி?
மிஸ் இந்தியா பட்டம் வென்ற 19வயது கல்லூரி மாணவி நந்தினி குப்தா..
பேருந்து பள்ளத்தில் விழுந்து கோர விபத்து...12 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழப்பு...
பாரம்பரியம், கலாச்சாரத்தை சுமந்து செல்பவர்கள் தமிழர்கள்... பிரதமர் மோடி பெருமிதம்..!
ராணுவ முகாமிற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி..
அரசிதழில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் வெளியிடப்பட்டுள்ளது...
இந்தியாவில் 8 மாத கர்ப்பிணி சுட்டுக்கொலை..
நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது தங்கக் கடத்தல்..
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.23-ம் தேதி...களைகட்டும் மதுரை...
ஆங்கில மோகத்தை விட்டு ஒழித்தால் தான் முன்னேற முடியும்- Zoho சிஇஓ
சென்னை முழுவதும் பலத்த போலீசு பாதுகாப்பு..
கணவரின் கைதுக்கு காரணமான முன்னாள் மாணவி மீது மனைவி புகார்..
இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 4,435 பேருக்குத் தொற்று உறுதி...
பல்லாக்கை தூக்கிச் சென்ற ஐந்து அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு...
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய தெய்வேந்திரன் தெய்வரூபன் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்...
இளங்கோ மாணிக் அவர்களது தாயார் திருமதி சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று காலமானார்...
Latest updates and news