img img img img img img img img img img img img img img img img
  

தளிரின் சலங்கையும் சங்கீதமும் பாராட்டு விழா

தளிரின் " சலங்கையும் சங்கீதமும் " இசை நடனப்போட்டியின் போது நிழற் படங்களை எடுத்து எமக்கு உதவிய தளிரின் நீண்டகால உறுப்பினரும் கனடிய கல்வித்தகமைக்கு அமைவாக ஊடகத்துறையில் முறையாக படித்து பட்டம் பெற்று தனது G Digital புகைப்பட தொழில் நுட்பத்தினையும் முறையாக பயின்று தனக்கான ஒரு தனி இடத்தினை பிடித்துக்கொண்ட கோபு தேவா அவர்களுக்கு தளிரின் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்