img img img img img img img img img img img img img img img img

ஆடி மாதம் என்றாலே நாவல்பழம் தான்...

  
 


ஆடி மாதம் என்றாலே புதிதாக திருமணம் ஆன தம்பதியருக்குதான் சிறப்பு. காரணம் அவர்கள் தலை ஆடி தமிழகத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் என்றாலே சிறப்புதான்.  அதிலும் தலை ஆடிக்கு செல்லும் மாப்பிளைக்கு ஆடிக்கு "சிறப்பு" என்று நாவல்பழம் தான் முதலில் கொடுப்பார்கள். படையலிலும் நாவல்பழம்தான் முக்கியமாக வைத்து படைப்பார்கள்.

ஆனியில் நாவல் மரத்தில் பூக்கள் பூத்து குலுங்கும். ஆடியில் "நாவல் பழம்" விளைச்சல் நன்றாக இருக்கும். தலை ஆடிக்கு செல்லும் புதுமண தம்பதிகள் "நாவல்பழத்தை" விரும்பி சாப்பிடுவர். தற்போது வீரிய ரகமான நாவல் பழம் பெரிய அளவில் இருக்கும். நாட்டு பழம் மட்டுமே துவர்ப்புடன், இனிப்பு கலந்த சுவையாக இருக்கும்.

இம்மாதத்தில் விளையும் நாவல் பழம், சர்க்கரை நோயாளிகள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். காரணம் இது ரத்த ஓட்டம் சீராக வைக்கும். நாவல் பழ கொட்டையை காயவைத்து அரைத்து பொடி செய்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் விலகும். இந்த பழம் கிலோ ரூ.200க்கு விற்கப்படுகிறது. இதனை ஆடி மாதத்தில் நம் முன்னோர்கள் கண்டிப்பாக வாங்கி சாப்பிட்டு வந்தனர். அது மட்டுமல்லாமல் தங்கள் வீட்டில் திருமணம் ஆன புதுமண தம்பதியருக்கும் குழந்தைகளுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர். இன்றும் தென் மாவட்டங்களில் நாவல்பழம் மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
பாடல் : மண் மீட்க சென்றவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்கள்..... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : சித்தன் தெ.ஜெயமூர்த்தி, சினேகா குமரன்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்