img img img img img img img img img img img img img img img img

சிவமலர் விக்கினேசுவரன் அவர்கள் 17-06-2023 அன்று யேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்..

  
 


மட்டக்களப்பு வாழைச்சேனையினை  பிறப்பிடமாகவும், யேர்மன் ( Dortmund ) வசிப்பிடமாகவும் கொண்ட  சிவமலர் விக்கினேசுவரன்  அவர்கள் 17-06-2023  அன்று யேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான (வாழைச்சேனை ) சிவலிங்கம், வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ( பருத்தித்துறை ) இராசரெத்தினம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும், விக்கினேசுவரன் இராசரெத்தினம் (யேர்மன்) அவர்களின் பாசமிகு மனைவியும், நிசாந்தினி ( நோர்வே), செந்தூரன் (யேர்மன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், வசந்தகுமார் ( நோர்வே), சிந்து ( யேர்மன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், பேரப்பிள்ளைகளான அக்சன், அசுவின், எமிலியா, லியானா ஆகியோரின் அன்பு அம்மம்மா மற்றும் அப்பம்மா ஆவார்.

 காலம் சென்ற சிவகுமார் சிவலிங்கம் அன்பு அக்காவும் சிவநந்தி( மட்டக்களப்பு ), சிவசாந்தி ( யேர்மன்), சிவசேகர்( மட்டக்களப்பு) ,சிவமோகன் ( தளிர் கனடா) ஆகியோரின் அன்பு அக்காவும், காலஞ்சென்றவர்களான கமலநாதன் (மட்டக்களப்பு), சிறிதரன்( யேர்மன்) , கணேசம்மா (மட்டக்களப்பு), ஆசா (மட்டக்களப்பு), நந்தினி (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்,

சதுர்சன் ,நிதா, கிருசியா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,  கிருசன் , குகேசன், காயத்திரி, கோபிசா, பத்மயன் ஆகியோரின் அன்பு மாமியுமாவார்.

அன்னாரது இறுதிச் சடங்குகள் எதிர்வரும் 22.6.23 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் 12 மணிவரை எசன் மாநகரில் நடைபெறும் என்பதை அறிய தருகிறோம். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இடம் :
    Thursday, 22  June  2023 9:00 AM
    Stadt. Friedhof  am  Hellweg,
    Hellweg  95, 45279  Essen
தகவல்:-  விக்னேஸ்வரன் குடும்பத்தினர்,

Am Schlosspark 17e, 44357 Dortmund.

தொடர்புகளுக்கு:

+491631535525 - Santhy (German)

+1 647 657 0910 - Sivamohan (Canada)

+94754294110 - Sivasegar (Srilanka Batticaloa)

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
பாடல் : மண் மீட்க சென்றவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்கள்..... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : சித்தன் தெ.ஜெயமூர்த்தி, சினேகா குமரன்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்