img img img img img img img img img img img img img img img img

நடிகை ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்.. ஐஸ்வர்யா லட்சுமி

  
 


தனது சினிமா வாழ்க்கை குறித்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியதாவது, நான் நடிகை ஆவதற்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ஐஸ்வர்யா லட்சுமி மாடலிங்கிலும் ஆர்வம் கொண்டவர். மருத்துவம் படித்துவிட்டு சினிமாவில் நாயகியாக வலம்வருபவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி. மலையாள திரைப்படங்கள் மூலம் அறிமுகமாகிய இவர், தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா படங்களிலும் பட்டையக்கிளப்பி வருகிறார்.

தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. அதன்பின் ஓடிடியில் தமிழ் கேங்ஸ்டர் திரைப்படமான ஜகமே தந்திரம் என்ற படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்தார். இதையடுத்து கார்கி, கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கியவர். சினிமாவில் கதாநாயகியாக மட்டும் இல்லாது தயாரிப்பாளராகவும் ஐஸ்வர்யா கலக்கி வருகிறார். ஐஸ்வர்யா லட்சுமி தற்போது துல்கர் சல்மானுடன் கிங் ஆக் கோத்தா என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது சினிமா வாழ்க்கை குறித்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியதாவது,

நான் நடிகை ஆவதற்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு டாக்டராகப் பயிற்சி எடுக்கும் போதே நடிகையானேன். சினிமா குறித்து எனது பெற்றோருக்கு எதிர்மறையான கருத்து உள்ளது. நடிப்பை மரியாதைக்குரிய தொழிலாக கருதவில்லை. என்னுடைய சினிமா வாழ்க்கை எனக்கு இன்னும் பிடிக்கவில்லை. எனது பார்வையில் சினிமாவில் தொடர்வது எளிதல்ல தினமும் அதற்காக போராட வேண்டும் என கூறியுள்ளார்.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
பாடல் : மண் மீட்க சென்றவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்கள்..... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : சித்தன் தெ.ஜெயமூர்த்தி, சினேகா குமரன்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்