img img img img img img img img img img img img img img img img

இரு பெண்கள் நிர்வாணமாக மான் இறைச்சியை சாப்பிடுட்ட சம்பவம்?

  
 


சமீபத்தில் இணையத்தில் வழக்கத்துக்கு மாறான புகைப்படங்கள் சேர் ஆகின. சிசிடிவியில் பதிவான காட்சிகளின் புகைப்படங்களாக இது சோசியல் மீடியாவில் பகிரப்பட்டது. அதில் இரு பெண்கள் நிர்வாணமாக மான் இறைச்சியை சாப்பிடுவதாக தெரிகிறது. ஆனால் உண்மை எதுவென உறுதிப்படுத்தப்படவில்லை.

வெளியான தகவலின்படி, 36 வயதான கனேடிய பெண் கொரினியா ஸ்டான்ஹோப் தனது தோட்டத்தில் இறந்து கிடந்த மானை கண்டெடுத்தார். அந்த பெண் மானை புதைக்காமல், தோட்டத்தின் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு அதனருகே ஒரு கேமராவையும் வைத்துள்ளார். ஏதாவது காட்டு மிருகம் மானை சாப்பிட வரும்போது அதை வீடியோ எடுக்கலாம் என்ற ஐடியாவில் இதனை அவர் செய்துள்ளார். புலியோ அல்லது வேறு விலங்குகளோ சாப்பிட வந்தால், சிசிடிவி காட்சிகளில் காட்சி பதிவாகும் வகையில், இறந்த மான் வைக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் இரவு கேமராவை ஆன் செய்துவிட்டு அந்தப்பெண் தூங்கச் சென்றுள்ளார். அடுத்தநாள் சிசிடிவி காட்சியை பார்த்தபோது அப்பெண் அதிர்ச்சியில் உறைந்தார். அந்த வீடியோவில் நிர்வாணமான  பெண்கள் நீண்ட தலைமுடியுடன் அந்த மான் இறைச்சியை பச்சையாகவே சாப்பிடுவது போல இருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்துள்ளார். இரண்டு பெண்களின் முகம் முடியால் மூடப்பட்டிருப்பதால் அவர்களைக் கண்டுபிடிப்பதும் கடினமாக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி அதில் ஒருவர் பேண்ட் ஷூ அணிந்திருப்பது போலவும் தெரிகிறது. அதனால் இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மையை முதலில் ஆராய வேண்டுமென பொலிசார் தெரிவித்துள்ளனர். முதலில் வீடியோ உண்மையா பொய்யா என்பதும் குறித்து விசாரணை நடத்தப்பட்டு அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
பாடல் : மண் மீட்க சென்றவர்களே எங்கள் மாவீரர் சொந்தங்கள்..... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : சித்தன் தெ.ஜெயமூர்த்தி, சினேகா குமரன்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்