இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 மாதங்களுக்கு மீண்டும் ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு, மகாராசுட்டிரா, குசராத், கேரளா, கர்நாடகா, டெல்லி, இமாச்சல் பிரதேசம், ராசசுத்தான் ஆகிய 8 மாநிலங்களில் பாதிப்பு அதிகம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல உயர்ந்து வெள்ளியன்று 88ஆக பதிவானது.
கனேடிய நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதி நிதியும் கணக்காளருமான நிமால் அவர்களின் தந்தை வினாயகமூர்த்தி நேற்று காலமானார்.
8ம் ஆண்டு விழி நீர் அருவி ... (செல்வி அபிநயா சண்முகநாதன்)- 18-01-2023
Latest updates and news