சம்மு காசுமீரில் உள்ள லலித் கிராண்ட் ஓட்டலில் கிரண் படேல் என்ற நபர் பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி என்று கூறி தங்கியிருப்பதாக காசுமீர் காவல்துறைக்கு துப்பு கிடைத்தது. அதன் பேரில் கிழக்கு சிறிநகர் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு தனிப்படை கடந்த மார்ச் 3ஆம் தேதி ஓட்டலுக்கு விரைந்த அந்த நபரை பிடித்து விசாரித்தது. அப்போது பல அதிர்ச்சிக்குரிய தகவல்கள் அம்பலமானது.
கனேடிய நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதி நிதியும் கணக்காளருமான நிமால் அவர்களின் தந்தை வினாயகமூர்த்தி நேற்று காலமானார்.
8ம் ஆண்டு விழி நீர் அருவி ... (செல்வி அபிநயா சண்முகநாதன்)- 18-01-2023
Latest updates and news