தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், "சாக்குப் போக்குக் காரணங்களைக் காட்டி உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடாமல் அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
கனேடிய நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதி நிதியும் கணக்காளருமான நிமால் அவர்களின் தந்தை வினாயகமூர்த்தி நேற்று காலமானார்.
8ம் ஆண்டு விழி நீர் அருவி ... (செல்வி அபிநயா சண்முகநாதன்)- 18-01-2023
Latest updates and news