உலக நாடுகளை அச்சுறுத்தும் தலையாய பிரச்சனைகளில் பயங்கரவாத நிகழ்வுகளும் ஒன்று. மக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை சீர்குலைக்கும் பயங்கரவாத நிகழ்வுகள் அதிகம் நடைபெறும் நாடுகளின் பட்டியலை அவுசுத்திரேலியாவைச் சேர்ந்த Institute for Economics and Peace என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. சர்வதேச பயங்கரவாத குறியீட்டு பட்டியல் என்ற பெயரில் இந்த ஆய்வறிக்கை வெளியகியுள்ளது.
கனேடிய நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதி நிதியும் கணக்காளருமான நிமால் அவர்களின் தந்தை வினாயகமூர்த்தி நேற்று காலமானார்.
8ம் ஆண்டு விழி நீர் அருவி ... (செல்வி அபிநயா சண்முகநாதன்)- 18-01-2023
Latest updates and news