img img img img img img img img img img

வாரிசு படக்குழுவினருடன் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடிய நடிகர் விஜய்..

  


தமிழ்நாடு முழுவதும் கடந்த 11ம் தேதி திரைக்கு வந்த வாரிசு திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இருந்தாலும் இதுவரை 50 கோடி ரூபாய் வரையில் வசூல் செய்துள்ளது. வரும் வாரங்களில் கூடுதலாக வசூலிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வாரிசு படக்குழுவினருக்கு சென்னை ஈ.சி.ஆரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடிகர் விஜய் சிறப்பு விருந்தளித்துள்ளார்.

அதில் படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த கொண்டாட்டம் மிகவும் ரகசியமாக நடந்ததாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நரிக்குறவ மக்களுக்கு வாரிசு பட டிக்கெட் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் 50க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. இதே போன்று, காஞ்சிபுரம் பாபு திரையரங்கில் விஜய் ரசிகர்கள் வாரிசு படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து திரையரங்க ஊழியர்களுக்கு பொங்கல் பொருட்களை பரிசளித்தனர்.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்