img img img img img img img img img img

ஈழத்தின் வாழைச்சேனை மட்டக்களப்பினை சேர்ந்த அமரர் திருமதி வள்ளியம்மா சிவலிங்கம் அவர்களின் ஓராண்டு நினைவஞ்சலி (15-08-2022)

  


காலம் சென்ற வீரக்குட்டி சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவி வள்ளியம்மா சிவலிங்கம் காலம் சென்ற சிவகுமார் சிவலிங்கம் அவர்களின் அன்பு தாயாரும் ஆவார்.

உங்கள் பிரிவில் வாடும் பிள்ளைகள்,

சிவமலர் (யேர்மன்) சிவநந்தி (மட்டக்களப்பு) சிவசாந்தி (யேர்மன்) சிவசேகர் ( மட்டக்களப்பு ) தளிர் ஆசிரியர் சிவமோகன்( கனடா).

விக்ணேஸ்வரன் ( யேர்மன்) சிறிதரன் (யேர்மன்) கணேஸ்(மட்டக்களப்பு) ஆசா( மட்டக்களப்பு) நந்தினி ( கனடா) காலம் சென்றவர்களான, கமலநாதன், ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்

நிசாந்தினி (நோர்வே,) வசந்தன் நோர்வே, செந்தூரன்(யேர்மன்)சிந்து யேர்மன் நிதா,(யேர்மன்) கிருசியா(யேர்மன்) சதூர்சன்(மட்டக்களப்பு செலான் வங்கி)காயத்திரி( மட்டக்களப்பு)கோபிசா,(மட்டக்களப்பு) கிருசன் (கனடா)குகேசன் (கனடா), பத்மயன் (கனடா) பேரப்பிள்ளைகளுமாகும். மற்றும் அக்ஸன் அஸ்வின் எமிலியா லியானா பூட்டப் பிள்ளைகளுமாவார்கள்.

தகவல்

மகன்: சிவமோகன் சிவலிங்கம்(கனடா)

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
தளிரின் மாவீரர் வெளியீடு மூன்றாவது பாடல் இதனை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அகணி சுரேசு. இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D.,…
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img

சிறப்பு செய்திகள்